மோடியின் கருத்திற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சிறிலங்கா  அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை … Continue reading மோடியின் கருத்திற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை